14.முட்டைகோசு,காளிபிளவர் போன்ற காய்கறிகளை,புற்று நோயுள்ளவர்கள் அதிகம் உண்ண வேண்டும்.ஏன்?
முட்டைகோசு,காளிபிளவர் போன்ற காய்கறிகளில் இயற்க்கையான புற்று நோயை எதிர்க்கும் வேதிப்பொருட்களான
indoles, isothiocyanates, glucosinolates, dithiolethiones, and phenols (1)அதிக அளவில் அடங்கியுள்ளது.
குறிப்பாகவே, இதிலுள்ள sulforaphane வளர்சிதைமாற்றத்தினுடைய இரண்டாம் கட்ட என்சைம்கள்- phase-2 enzymes அளவில் அதிகம் உற்பத்தி செய்கிறது.
இவை புற்று நோய் உண்டாக்கும் பொருட்களை தடை செய்து (preventing the formation of carcinogens in your body or by blocking cancer-causing substances from reaching or reacting with sensitive body tissues)(2) உடம்பினை புற்று நோயிலிருந்து காக்கிறது.
எனவேதான, முட்டைகோசு,காளிபிளவர் போன்ற காய்கறிகளை,புற்று நோயுள்ளவர்கள் அதிகம் உண்ண வேண்டும்.



No comments:
Post a Comment