Wednesday, November 23, 2011

50.பீன்ஸ் உடலிலுள்ள கொழுப்புச்சத்தினை குறைக்கும். எங்ஙனம்?

50.பீன்ஸ் உடலிலுள்ள கொழுப்புச்சத்தினை குறைக்கும். எங்ஙனம்?
      


          பீன்ஸ் SAPONIN என்கிற முக்கிய வேதிப்பொருள்   அடங்கியுள்ளது.


     இது cholesterol இணைந்து குடலில் உறிஞ்சப்படாமலே,மலத்தின் வழியே வெளியேற்றி விடுகிறது.





     இதன் மூலம் அதிகளவு cholesterol சேராமல், உடம்பினை கெட்ட  கொழுப்புச்சத்து கேடுகள் வராது தடுக்கிறது.



49..சிட்ரசு வகை பழங்கள் புற்றுனோய்க்கு சிறந்தது. எங்ஙனம்?

49..சிட்ரசு வகை பழங்கள் புற்றுனோய்க்கு சிறந்தது. எங்ஙனம்?


                            சிட்ரசு வகை பழங்களான எலுமிச்சை,ஆரஞ்சு, நாரத்தை போன்ற  பழங்கள் லிமொனின்  limonine  என்கிற முக்கிய வேதிப்பொருள்  உள்ளது.
                          




                       இது  anti oxidant க செயல்படுகிறது.,
         


                           இது free radicles எதிராக போராடி புற்று நோய் செல்கள் உருவாகும் தன்மையை தடுக்கிறது.
  
   எனவேதான், சிட்ரசு வகை பழங்கள் புற்று  நோய்க்கு சிறந்தது.

48.பீன்சு,பாலடைக்கட்டி அதிகம் சாப்பிட்டால் பெண்குழந்தை பிறக்கும். எங்ஙனம்?

 48.பீன்சு,பாலடைக்கட்டி அதிகம் சாப்பிட்டால் பெண்குழந்தை பிறக்கும். எங்ஙனம்?


கால்சியம், மக்னீசிய சத்துக்கள் அதிகம் உள்ள உணவு பொருட்களை சாப்பிட்டு வந்தால், பெண் குழந்தை பிறக்கும் என நவீன ஆராய்ச்சிகள் நீருபிக்கின்றது. ஹாலந்து நாட்டில் உள்ள மாஸ்டிக்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு மூலம் இதை கண்டுபிடித்துள்ளனர்..

கருவில் ஆண்-பெண் உருவாகும் வகை:




கருவிலிருக்கும் குழந்தை ஆணா?பெண்ணா? என்பதை தீர்மாணிப்பது XX-XY குரோமோசோம்கள் மட்டுமல்ல.தாயின் கருப்பையில் கரு உருவாகும்போது, கரு மொட்டில்(fetus),உல்போனியன் குழாய்(Wolffian ducts) மற்றும் முல்லேரியன் குழாய்(Müllerian ducts) என்ற இரு வகையான குழாய்கள் (premitative ducts) உருவாகின்றன.


இதில், உல்போனியன் குழாய்(Wolffian ducts), testosterone மற்றும் Anti- Müllerian Hormone இவற்றின் செய்கையினால்,ஆணுக்குரிய பிறப்பு உறுப்புகள் உருவாகின்றது.

இந்த Hormone களின் செய்கைகள் அதிக அளவு இல்லாத போத அல்லது oestrogen அளவு அதிகமான வேளை, முல்லேரியன் குழாய்(Müllerian ducts),பெண் பிறப்பு உறுப்புகளை உருவாக்குகின்றது.

எனவே,கருவுற்றிருக்கும் போது, தாயானவளோ, testosterone மற்றும் Anti- Müllerian Hormone இவற்றினை மட்டுப்படுத்தும் அல்லது oestrogen அளவு அதிகமான உணவு வகைகளை உண்ணும் போது பெண் குழந்தை பிறக்க வாய்ப்பு அதிகம்.





பீன்சு,பாலடைக்கட்டி அதிகளவில் உள்ள கால்சியம், மக்னீசிய சத்துக்கள் போன்ற வெதிப்பொருட்கள் testosterone மற்றும் Anti- Müllerian Hormone அதிகமான அளவு தூண்டுவிடுவதை தடுக்கின்றன.

இதனாலே பெண் குழந்தை வேண்டுகிறவர்கள் பீன்சு,பாலடைக்கட்டி சாப்பிட வலியுறுத்தபடுக்கின்றனர்.

47.வாழைப்பழம் அதிகம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும். எங்ஙனம்?


 47.வாழைப்பழம் அதிகம் சாப்பிட்டால் ஆண்குழந்தை பிறக்கும். எங்ஙனம்?




சோடியம், பொட்டாஷியம் அதிகம் உள்ள உணவு வகைகளை சாப்பிட்டால், ஆண் குழந்தை பிறக்கும் என நவீன ஆராய்ச்சிகள் நீருபிக்கின்றது. ஹாலந்து நாட்டில் உள்ள மாஸ்டிக்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு மூலம் இதை கண்டுபிடித்துள்ளனர்..


கருவில் ஆண்-பெண் உருவாகும் வகை:




கருவிலிருக்கும் குழந்தை ஆணா?பெண்ணா? என்பதை தீர்மாணிப்பது XX-XY குரோமோசோம்கள் மட்டுமல்ல.தாயின் கருப்பையில் கரு உருவாகும்போது, கரு மொட்டில்(fetus),உல்போனியன் குழாய்(Wolffian ducts) மற்றும் முல்லேரியன் குழாய்(Müllerian ducts) என்ற இரு வகையான குழாய்கள் (premitative ducts) உருவாகின்றன.

இதில், உல்போனியன் குழாய்(Wolffian ducts), testosterone மற்றும் Anti- Müllerian Hormone இவற்றின் செய்கையினால்,ஆணுக்குரிய பிறப்பு உறுப்புகள் உருவாகின்றது.



இந்த Hormone களின் செய்கைகள் அதிக அளவு இல்லாத போத அல்லது oestrogen அளவு அதிகமான வேளை, முல்லேரியன் குழாய்(Müllerian ducts),பெண் பிறப்பு உறுப்புகளை உருவாக்குகின்றது.

எனவே,கருவுற்றிருக்கும் போது, தாயானவளோ, testosterone மற்றும் Anti- Müllerian Hormone இவற்றினை அதிகம் கொண்ட,உணவு வகைகளை உண்ணும் போது ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு அதிகம்.

வாழை பழத்தில் அதிகளவில் உள்ள சோடியம், பொட்டாஷியம் போன்ற வெதிப்பொருட்கள் testosterone மற்றும் Anti- Müllerian Hormone அதிகமான அளவு தூண்டுவிடுகின்றன.


ஐரோப்பிய நாடுகளில் முதலில் ஆண் குழந்தை பெற்ற 172 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இதனாலே,ஆண் குழந்தை வேண்டுகிறவர்கள் வாழைப்பழம் சாப்பிட வலியுறுத்தபடுக்கின்றனர்.

46.சிவப்பு வெங்காயத்தினை சாப்பிட்டு வர இரத்தக்குழாய்கள் பலப்படும். எங்ஙனம்?

46.சிவப்பு வெங்காயத்தினை சாப்பிட்டு வர இரத்தக்குழாய்கள் பலப்படும். எங்ஙனம்?




        சிவப்பு வெங்காயத்தில் ஆந்த்ரோசயனின் anthocyanins அதிகளவில் உள்ளது.

இது இரத்தக்குழாய்கள் இரத்த ஓட்டத்தை சீர்செய்கிறது.


 





மேலும். இரத்தக்குழாய்களில் இரத்த தட்டுகள் இணைந்து தடை செய்வதையும் தடுத்து,இரத்த தடை இல்லாம்ல் இருக்க உதவுகிறது.



சிவப்பு வெங்காயத்தினை சாப்பிட்டு வர இரத்தக்குழாய்கள் பலப்படும

45.உணவின்போது, கருவேப்பிலை நீக்காமல் சாப்பிட வேண்டும்.ஏன்?


  
45.உணவின்போது, கருவேப்பிலை  நீக்காமல் சாப்பிட வேண்டும்.ஏன்?

        கருவேப்பிலை பொதுவாக உணவு பதார்த்தங்கள் செய்யும்போது,சுவை அதிகரிக்க தாளிப்பு பொருளாக சேர்க்கப்படுவது தமிழ் நாட்டு வழக்கம்.


       அங்ஙனம் சேர்க்கப்படும் கருவேப்பிலை சாப்பிட படாமல் ஒதுக்கிவைக்கப்படுவது இயல்பாக நடைபெறும் செயல்.

           கருவேப்பிலை வெறும் உணவின் சுவை கூட்டு வதற்கு மட்டும் சேர்க்கப்படவில்லை.

            கருவேப்பில்லையில் இருக்கும் மருத்துவ குணத்திற்காகவே சேர்க்கபட்டுள்லாஊ என்கிறதை நவீனஆராய்ச்சிகள் நீரூபிக்கின்றது.

            கருவேப்பிலையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.இதனால் இரத்த குறைவு நோய்க்கு சிறந்த பலனளிக்கும்.

             மேலும் கருவேப்பிலை உடலில் சூட்டை குறைத்து,முடி கொட்டுவதையும் தடுக்கிறதாம்.
மேலும் கருவேப்பிலை நீரிழிவு நோயில் நன்றாக செயல்படுவதை நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

44.மாலைக்கண் நொயுள்ளவர்கள் தாய்ப்பால் அருந்தினால் சிறந்தது.ஏன்?


 
44.மாலைக்கண்  நொயுள்ளவர்கள் தாய்ப்பால் அருந்தினால் சிறந்தது.ஏன்?

தாய்ப்பாலில்  அதிகமான அளவு உயிர்ச்சத்து விட்டமின் உள்ளது.

                 சீம்பாலிலும் விட்டமின் வின் முன்னோடியான கரோட்டின்(CAROTENE   )அதிகம் உள்ளதாக தெரிகிறது.


மேலும் கரோட்டின்(CAROTENE  ) அதிகம் உள்ளதாலேயே சீம்பால் மஞ்சள் நிறத்தை பெற்றுள்ளது.





எனவே,தாய்ப்பால் உண்டு வருவதால் பார்வை மிகவும் தெளிவுப்படும்.அதிலும் குறிப்பாக மாலைக்கண் நொயுடையவர்கள் தாய்ப்பால் அருந்தினால் சிறந்தது.