Saturday, October 8, 2011

9.அகத்திக்கீரை மருந்த்தின் குணத்தைக் கெடுக்கும்.ஏன்?




9.அகத்திக்கீரை மருந்த்தின் குணத்தைக் கெடுக்கும்.ஏன்? 


          அகத்திகீரையினுள் சப்போனின்(saponin)(1 அதிக அ ளவில் உள்ளது  இதற்கு இரத்த சிவப்பு அணுக்களை சிதைவடைய செய்யும்(haemolysis) ஆற்றல் உள்ளது.




                                                                saponin

                மேலும் அகத்திகீரையில் அடங்கியிருக்கும் (protein complexes புரத கூட்டுப்பொருட்கள் செரிமானம் அடையும்போது,மருந்தின் செயல்திறனை குறைக்கும் தன்மை உடையவை.
       

        எனவேதான்,
மருந்தருந்தும்போது அகதிக்கீரையை தவிர்க்கும்படி வலியுறுத்தபடுகிறது.

1.http://www.jimmunol.org/content/3/5/423.abstract
2. யாழ்பாண மக்களின் சைவ உணவு பழக்கவழக்கங்கள்..
    மரு.சிவசண்முகராஜா.

No comments:

Post a Comment