27.ஒரு முறை பொரித்த எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்தகூடாது.ஏன்?
ஒரு முறை பொரித்த எண்ணெய்யை மறுமுறை உபயோகிக்கும் வழக்கம் பரவலாகவே உண்டு.அவ்வாறு செய்வதால்,உடலுக்கு எங்ஙனம் தீங்கு உருவாகிறது என காண்போம்.
ஒரு முறை பொரித்த எண்ணெய்யை மறுமுறை உபயோகிக்கும் அதிலுள்ள கொழுப்புச்சத்துகள்,உடலில் தீமை உண்டுபண்ணும் trans fat
கொழுப்புச்சத்துகளாக மாற்றமடைகின்றன.
இவை carcinogenic புற்று நோய் உண்டு பண்ணும்தன்மை உடையது.
எனவேதான், ஒரு முறை பொரித்த எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்தகூடாது.




No comments:
Post a Comment