Tuesday, November 15, 2011

29.”தீப நிழலில் வசியோம்”. ஏன்?

29.”தீப நிழலில் வசியோம்”. ஏன்? 

                                      தீப நிழலில் வசியோம்என்ற கருத்தை ஆச்சாரக்கோவை வலியுறுத்துகின்றது.

                         தீப எரியும்போது அது இருக்கின்ற அறையின் உயிர்வளி காற்றின் அளவு குறைந்து கொண்டே சென்று, அறையின் தூய காற்றின் oxygen capacity   அளவு குறைந்து விடும்.

                       
                         தீபம் எரிகிற அறையில் தூக்கம் செய்யும் நபர்களுக்கும் மூச்சுக்கோளறு உண்டாக்கி கெடுதலை செய்யும்.

                       விளக்கு தீபம் எரிகிற அறையில் வசிக்க கூடாது என்பதை அறிவுறுத்தவே,   தீப நிழலில் வசியோம்என சொல்லியுள்ளனர்.

No comments:

Post a Comment