44.மாலைக்கண் நொயுள்ளவர்கள் தாய்ப்பால் அருந்தினால் சிறந்தது.ஏன்?
தாய்ப்பாலில் அதிகமான அளவு உயிர்ச்சத்து விட்டமின் – ஏ உள்ளது.
சீம்பாலிலும் விட்டமின் – ஏ வின் முன்னோடியான கரோட்டின்(CAROTENE )அதிகம் உள்ளதாக தெரிகிறது.
மேலும் கரோட்டின்(CAROTENE ) அதிகம் உள்ளதாலேயே சீம்பால் மஞ்சள் நிறத்தை பெற்றுள்ளது.


No comments:
Post a Comment