Wednesday, November 23, 2011

44.மாலைக்கண் நொயுள்ளவர்கள் தாய்ப்பால் அருந்தினால் சிறந்தது.ஏன்?


 
44.மாலைக்கண்  நொயுள்ளவர்கள் தாய்ப்பால் அருந்தினால் சிறந்தது.ஏன்?

தாய்ப்பாலில்  அதிகமான அளவு உயிர்ச்சத்து விட்டமின் உள்ளது.

                 சீம்பாலிலும் விட்டமின் வின் முன்னோடியான கரோட்டின்(CAROTENE   )அதிகம் உள்ளதாக தெரிகிறது.


மேலும் கரோட்டின்(CAROTENE  ) அதிகம் உள்ளதாலேயே சீம்பால் மஞ்சள் நிறத்தை பெற்றுள்ளது.





எனவே,தாய்ப்பால் உண்டு வருவதால் பார்வை மிகவும் தெளிவுப்படும்.அதிலும் குறிப்பாக மாலைக்கண் நொயுடையவர்கள் தாய்ப்பால் அருந்தினால் சிறந்தது.

No comments:

Post a Comment