Tuesday, November 22, 2011

41.ஆப்பிள் அதிகம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்மா நோய் கட்டுப்படும்.எங்ஙனம்?

41.ஆப்பிள் அதிகம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்மா நோய் கட்டுப்படும்.எங்ஙனம்? 

ஆப்பிளின் தோலில் கொயர்சிடின் Quercetin என்கிற முக்கிய நிறமிப்பொருள் உள்ளது.



இது Flavonoids வகையில் ஒன்று.





இது anti oxidant க செயல்படுகிறது.





மேலும், இது இயற்கையான anti-histamine செய்கையை கொண்டுள்ளது.

இது allergic and inflammatory mediators மூலமாகவே histamine உருவாவது,வெளியிடுவதை தடுக்கிகிறது.

Histamine உண்டாவதை தடுப்பதன் மூலமாக ஆஸ்மா நோயையும் கட்டுக்குள் வைக்கிறது.




எனவேதான், ஆப்பிள் அதிகம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்மா நோய் கட்டுப்படும்.

No comments:

Post a Comment